05th September 2018 10:15:07 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 122 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரக்கெடிய ஹோனாதெனிய காட்டினில் ஏற்பட்ட தீ அனர்த்தம் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 3 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் ஒரு அதிகாரி உட்பட 15 படை வீரர்கள் இணைந்திருந்தனர். Running Sneakers Store | GOLF NIKE SHOES