28th December 2023 20:57:05 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவின் 592 வது காலாட் பிரிகேடின் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் புதன் (டிசம்பர் 20) அன்று தண்ணிமுறிப்பு குளத்தின் பிளவு ஏற்பட்டதால் பிரதேசத்திற்கு பாரிய அபாயம் ஏற்படும் என்பதை கவனத்திற்கொண்டு குளத்தில் ஏற்பட்ட பிளவை உடனடியாக சீர்செய்தனர்.
14 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினர் குழு இந்த அவசர திட்டத்தை மேற்கொண்டனர்.