Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2024 16:24:19 Hours

தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுபேற்பு

பிரிகேடியர் எஸ்ஜேகேடி ஜயவர்தன யுஎஸ்பீ அவர்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 27 மார்ச் 2024 அன்று இராணுவத் தலைமையக அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பணிபகத்தின் பல அதிகாரிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு தனது பதவியேற்பை அடையாளப்படுத்தினார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் எஸ்ஜேகேடி ஜயவர்தன யுஎஸ்பீ அவர்கள் இலங்கை சமிஞ்சைப் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதியாக பணியாற்றினார்.