Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2019 13:12:00 Hours

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கி வைப்பு

“மனுசத் தெரன தொலைக்காட்சி” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இம்மாதம் (15) ஆம் திகதி கிளிநொச்சி தம்பிராசா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களது தலைமையில் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஜானக ரணசிங்க வருகை தந்தார்.மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். affiliate tracking url | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp