27th December 2023 20:12:14 Hours
நத்தார் தினத்தை முன்னிட்டு அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் 22 டிசம்பர் 2023 கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர, இலங்கை சிங்க படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.