Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2018 18:41:38 Hours

இராணுவத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும்ஒரு கூரையின் கீழ் சந்திப்பு

இராணுவம் முதல் தடவையாக நவீன விளையாட்டு வரலாற்றில் அனைத்துபடையணிகள்,பாதுகாப்பு சேவைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்சந்திக்கஏற்பாடுசெய்யப்பட்டது. அதன்நிமித்தம்1000 கும் அதிகமானவர்கள் இராணுவ விளையாட்டு வீரர்கள்(05) ஆம் திகதி பனாகொடை இராணுவ தலைமையக விளையாட்டு உள்ளரங்கில் நடைப்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள்.

இதற்கமைவாக விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அனுர சுதசிங்க அவர்களால் கடந்த ஆண்டில் வீரர்களின் சாதனையைப் பாராட்டி உறையாட்டியதுடன் இராணுவ தளபதியவர்களின் புது வருட செய்தியை அனைவருக்கும் தெரிவித்தார்.

இராணுவத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும்ஒரு கூரையின் கீழ் சந்திப்பதற்குஇராணுவ தளபதி அவர்களின் ஆலோசனைக்கு இணங்கவிளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில்பாதுகாப்பு சேவைப் குழுவினர் விளையாட்டு போட்டிகளில் சிறந்த விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்குடன் நடைப்பெற்ற கருத்தரங்கில் விளையாட்டு துறையில் அனைத்து அங்கத்தினர் மற்றும் இராணுவசிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இராணுவத்தினரின் விளையாட்டுகளின் தரத்ததை உயர்த்தும் நிமித்தம் தொழில்நுட்பங்கள்மற்றும் முக்கிய பயிற்சிகள் போன்றவற்றை இராணுவத் விளையாட்டு கழகத்தினரால் ஆலோசனைப்வழங்கப்பட்டது.மேலும் இராணுவ நலன்புரி சேவையின் நடவடிக்ககைள் சுவஷாஹன கடன் திட்டம், சுவஷாஹன காப்புறுதி, பத்து மாத கடன் திட்டம்,மற்றும் மருத்துவ மனை வசதிகள் போன்ற நடவடிக்கைகள் சம்மந்தமாக இவர்களுக்கு சுருக்கமான கருத்துகள் வழங்கப்படன.

இந்த நிகழ்வின் முடிவில் 2018ஆம் ஆண்டை முன்னிட்டு அனைவருக்கும் தேநீர் விருந்துகளும் வழங்கப்பட்டது.

Sports Shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals