Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 18:58:40 Hours

இராணுவ வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் புதிய பணுப்பாளராக பிரிகேடியர் ஏ.எல்.பி.எஸ் திலகரத்ன அவர்கள் கடந்த (28) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பதவியேற்றார்.

புதிய பணிப்பாளர் அவர்கள் சமய சம்பிரதாய ஆசிர்வாதத்துடன் தனது புதிய பதவியை பதவியேற்றார். அச்சமயத்தில் காரியாலயத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்திருந்தனர்.

இலங்கை இராணுவத்தில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டுப் பணியகத்தின் முதல் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் எம்.எம். எஸ். பெரேரா, அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் தற்பொழுது சேவையிலிருந்து ஓய்வு பெற இருப்பதன் நிமித்தம் இந்த பதவிக்கு புதிய பணிப்பாளர் அவர்கள் நியமிக்கப்பட்டார். Mysneakers | balerínky