Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2018 19:00:56 Hours

இராணுவ சிரேஷ்ட அதிகார பூரவமற்ற உத்தியோகத்தர்களின் ‘இரவு விருந்தோம்பல்’ நிகழ்வு

இலங்கை இராணுவ விஷேட படையணியின் வருடாந்த ‘இரவு விருந்தோம்பல்’ நிகழ்ச்சி குருணாகல் போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தினுள் அமைந்துள்ள ‘சலூட்’ விடுமுறை விடுதியில் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இரவு விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர்களுடன் விஷேட படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டப்ள்யூ.ஏ.பி.எம் விஜயசிங்க, பிரிகேடியர் எச்.பி ரணசிங்க, பிரிகேடியர் பி.எஸ் கஹொடாரச்சி, கேர்ணல் எம்.டி.ஐ மஹேலகமகே போன்ற உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் விஷேட படையணியைச் சேர்ந்த 25 அதிகாரிகளும் இலங்கை பூராக இராணுவ விஷேட படையணியில் கடமை புரியும் 310 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இன்பமுற்றனர். latest Running Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp