Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2018 18:13:58 Hours

இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர் முறை எனும் கருப்பொருளில் இராணுவத் தளபதியவர்களின் கருத்தது

நவீன உலகில் இணைய வெளி எதிர்காலத்திற்கான நிரந்தரபோர் முறை பல விதங்களில் காணப்படுகின்றது. மேலும் மறுபக்கத்தில் போரின் போது ஆயூதங்களுடன் அல்லாத தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு தொழில்நுட்பம் பாரிய உதவியாக காணப்படுகின்றது. அந்தவகையில் தொழில் நுட்பசாதணங்களான விடியோ மற்றும் குரல் தகவல்கள் போன்றவற்றிற்கு சைபர் எச்சரிக்கைகள் காணப்படும் என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்கஅவர்கள் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியவர்களின் உரைபின்வருமாரு

இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆண்டுபூர்த்தியை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பான உரையை ஆற்றுவதை முன்னிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்தவகையில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை நான் அன்போடு வரவேற்கின்றேன்.

அதேவேளை இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இராணுவ உயர் அதிகாரிகளையும் நான் அன்போடு வரவேற்கின்றேன். அந்தவகையில் தொடர்பாடலானது நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு உதவுகின்றது. அந்தவகையில் சமிக்ஞைப் படையணியானது தொடர்பாடலை மேம்படுத்துவதன் மூலம் மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட யூத்தத்தை நிறைவு செய்ய பாரிய பங்காற்றியுள்ளது.

மேலும் சமிக்ஞைப் படையணியானது நவீன மற்றும் தொடர்பாடலின் மூலம் இராணுவத்தில் புதியதோர் பங்கை ஆற்றுவதோடு புதிய சவால்களை எதிர் கொள்ளவும் தயாராகஉள்ளது.

அந்தவகையில் இராணுவ ஆயூதங்கள் மற்றும் தொடர்பாடல் முறைகள் போன்றன தற்போது ஊடகத்தோடு தொடர்பு பட்டு காணப்படுகின்றது. அவைமட்டுமன்றி நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு தொடர்பாடலை மேற்கொள்ளும் முகமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் உலகலாவிய ரீதியில் காணப்படுகின்ற இராணுவமானது தற்போது தமது ஆயுதங்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலேயே காணப்படுகின்றது.

அந்தவகையில் இன்றய காலகட்டத்தில் இராணுவ அபிவிருத்தியாக இலேசாயுதங்கள் மற்றும் கண ஆயுதங்கள் |போன்றவற்றிற் கிடையிலான வேறுபாடுகள் காணப்படுகின்றது. அதேவேளை ஏற்றுமதி தொழில் நுட்பம் கணனி ஊடகதாக்கம் தீடீரென ஏற்படும் தொடர்பாடலுக்கான பாதிப்புகள் போன்றவற்றிற்கு சைபர் தாக்குதலானது பாரிய பங்கம் விளைவிக்கும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

நவீன உலகில் இணைய வெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர் முறை பலவிதங்களில் காணப்படுகின்றது. மேலும் மறுபக்கத்தில் போரின் போது ஆயூதங்களுடன் அல்லாத தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு தொழில்நுட்பம் பாரிய உதவியாக காணப்படுகின்றது. அந்தவகையில் தொழில்நுட்பசாதணங்களான விடியோ மற்றும் குரல் தகவல்கள் போன்றவற்றிற்கு சைபர் எச்சரிக்கைகள் காணப்படும் என இராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சைபர் நடவடிக்கைகள் தாக்கதல்கள் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றிற்கு பாரிய பங்காற்றுகின்றது. இதன் போது இராணுவத் தளபதியாகிய நான் முழுமையாக நம்புவது என்னவென்றால் சைபர் மற்றும் நடவடிக்கைகள் போன்றன இலங்கை இராணுவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. மேலும் இலங்கை இராணுவத்தில் சைபர் பாதுகாப்பு தலைமையகம் காணப்படுகின்றனது.

ஆந்த வகையில் நாம் எதிர்காலத்தில் சைபர் அபிவிருத்திகளை மேற்கொள்ளல் வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை இராணுவமானது முழுமையான இராணுவமாக காணப்படும். இதனை நான் முழுமையாக நம்புவதனால் இலங்கை சமிக்ஞைப் படையினர் இவ்வாறான சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

ஆந்த வகையில் இக் கண்காட்சியின் மூலம் காணக்கூடிய சைபர் தொடர்பாடல்களைப் பற்றி நான் முன்கூறிய உரையில் குறிப்பிட்டுள்ளேன். ஆந்த வகையில் சைபர் அச்சுறுத்தலானது எங்கும் எப்போதும் உருவாகக் கூடியதோர் பாரிய எச்சரிக்கையாகக் காணப்படுகின்றது. ஆந்த வகையில் உலகில் சைபர் எச்சரிக்கைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆத்துடன் இவை இராணுவம் மற்றும் சிவில் நிலவுகின்ற ஓர் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் நான் தெரிவிப்பது இலங்கை இராணுவத்தில் சைபர் ஓர் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் போன்றன பலவாறான சிவில் திணைக்களங்களிலும் காணப்படுகின்றது.

ஆத்துடன் புதிய நடவடிக்கைகள் போன்றவற்றில் சைபர் தொடர்பான சேவைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.  

ஆந்த வகையில் இலங்கை இராணுவமானது மிகவூம் ஆர்வமாக சைபர் தாக்குதல்கள் போன்றவற்றை எதிர் கொள்ளும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. மேலும் சைபர் பாதுகாப்பானது இராணுவத்தில் தொடர்பாடல் மற்றும் வலயமைப்பில் பாரிய சவாலாக அமைகின்றது.

மேலும் மின்சாரவியல் மற்றும் தொழில்நுட்பம் அத்துடன் தொடர்பாடல் போன்றவற்றில் பாதுகாப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் சைபர் பாதுகாப்பானது நடவடிக்கைகளின் போது மீள்புதிதாக்ககப்படுத்தப்படல் வேண்டும்.

இதன் மூலம் சைபர் பாதுகாப்பின் மூலம் வேறு அச்சுறுத்தல்களை நாம் தடுக்க முடியூம்; . அந்த வகையில் இலங்கை சமிக்ஞைப் படையணியானது தனது 75ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.

அந்த வகையில் இலங்கை சமிக்ஞைப் படையணியானது 1943ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு இவை தற்போது 11 படைத் தலைமையகங்களை உள்ளடக்கி சமிக்ஞைப் படையணி மற்றும் சமிக்ஞை படையணிக் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பணிப்பகம் போன்று விரிவடைந்து காணப்படுகின்றது.

மேலும் இலங்கை சமிக்ஞைப் படையணியானது சைபர் தாக்குதலுக்கு எதிராக காணப்படுகின்றது. தற்போது இவர்கள் சைபர் தொழில்நுட்ப பாதுகாப்பு தொடர்பாக செயலாற்றுகின்றனர்.

அந்த வகையில் சைபர் பாதுகாப்பானது எதிர்காலத்தில் இணையவெளி என அழைக்கப்படுவதோடு இலங்கை சமிக்ஞைப் படையினருக்கு இக் கண்காட்சிக்கான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் ஆரம்பிப்பதற்கு முன்னர் எனது உளம் கனிந்த நன்றிகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குறிய முப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதியவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது நேர்த்தை செலவிட்டு இங்கு கலந்து கொண்ட அதிதிகளுக்கும் எனது நன்றிகள். Nike air jordan Sneakers | Jordan Release Dates , Iicf