விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், தொலைத்தொடர்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு ஒன்றினைந்து நடாத்திய XLV தேசிய விளையாட்டு போட்டிகளில் நடைப் போட்டியில் பங்கு பற்றி தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்தப் போட்டிகள் அநுராதபுர நகரத்தில் (25) ஆம் திகதி சனிக் கிழமை காலை இடம்பெற்றது. அப்போது இந்த போட்டிகளில் 4 ஆவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ எம் ஐ எஸ் எஸ் துனுக்கர் மற்றும் 2 (தொ) மகளீர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை பி பீ கயானி பங்கு பற்றி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் மரதன் போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு வெற்றி பதக்கங்களைப் பெற்ற இராணுவ விளையாட்டு வீரர்களது பெயர் விபரங்கள் கீழவருமாறு
இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த கோப்பரல் கே சந்தருவன் (வெள்ளி பதக்கம்)
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ் ஆர் குணசேகர (வெண்கல பதக்கம்)
2 (தொ) மகளிர் படையணியைச் சேர்ந்த எஸ் ஏ ஏ என் பண்டார (தங்கப் பதக்கம்)
4 ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை எல் எல் எஸ் டீ லியனகே (வெண்கல பதக்கம்) latest jordan Sneakers | AIR MAX PLUS