19th November 2018 16:00:27 Hours
முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 59ஆவது படைத் தலைமையகத்தின் 593ஆவது படைப் பிரிவினரால் நாயாறு குருகந்தை விகாரையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வூகள் கடந்த 17-18ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
அந்த வகையில் 59ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய மற்றும் 593ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் இரவு நேர பௌத்த மத பிரித் வழிபாட்டு நிகழ்வூகள் இடம் பெற்றன.
மேலும் பெரெஹரா நிகழ்வூகள் காலை (18) வேளையில் இடம் பெற்றதோடு 15தேரர்களுக்கு காலை உணவும் இதன் போது வழங்கப்பட்டது. url clone | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp