21st October 2023 22:17:05 Hours
54 வது காலாட் படைப்பிரிவு, அதன் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17) ‘இராணுவத்திடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீடப்ளியுஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் இந்த அமர்வை நடத்தினார்.