30th October 2023 21:59:32 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடினர் 2023 ஒக்டோபர் 27 ஆம் திகதி யாழ் சத்கோட்டை கடற்கரையில் சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர்.
521 வது காலாட் பிரிகேட் மற்றும் கட்டளை கீழ் உள்ள படையலகுகளின் படையினர் இவ் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.