Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2024 15:47:22 Hours

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் புதிய கோப்ரல்களுக்கான உணவகம்

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான நீண்டகால தேவையாக இருந்த கோப்ரல்களுக்கான உணவகம் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே. வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி அடிக்கல் நாட்டி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.