30th December 2023 20:15:50 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கரடியனாறு மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 21 அன்று நடைபெற்ற நத்தார் கரோல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 400 சிற்றுண்டிப் பொதிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் தன்னமுனை புனித ஜோசப் தேவாலயத்தின் அருட்தந்தை வண. மெருஷன் ஹென்ரிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் கெமுனு ஹேவா படையணி இந்த அறப்பணியை மேற்கொண்டது.