21st September 2023 21:55:46 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் முகமாலை மரியாள் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 15) தூய்மை செய்தனர்.
அதன்படி 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 522 பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒரு அதிகாரி, 12 சிப்பாய்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் தூய்மையாக்கலில் கலந்துகொண்டனர்.