30th January 2024 18:55:52 Hours
222 வது காலாட் பிரிகேட் படையினர் சனிக்கிழமை (ஜனவரி 27) கந்தளாய் அக்போபுரவில் அமைந்துள்ள மெதடிஸ்த தேவாலயத்தின் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தும் சமூக சேவையை முன்னெடுத்தனர்.
222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்கேஎஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 20 இற்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.