Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-03-16

2024-03-16

வடக்கு : கிடைத்த தகவலுக்கமைய, புலனாய்வுப் படையினரால் வெள்ளிக்கிழமை (15) வெற்றிலைக்கேணி பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து (ரூ. 1,152,000/= பெறுமதியான) 2.560 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு: தேவிபுரம் பிரதேசத்தில் இருந்து 60 மிமீ குண்டொன்றும் 2 ஆர்பீஜீ குண்டுகள் மற்றும் மூன்று அடையாளம் தெரியாத குண்டுகளை வெள்ளிக்கிழமை (15) படையினர் மீட்டுள்ளனர்.

தமிழ்