2023-06-12
மேற்கு: : பொரளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரின் உதவியுடன் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5.5 கிராம் ஹெரோயின் (சுமார் ரூ.33,000.00), 3.6 கிராம் ஐஸ் போதைப்பொருள் (சுமார் ரூ.21,600.00) மற்றும் 60 கிராம் கஞ்சா (சுமார் ரூ.207,00) ஆகியவற்றுடன் 35 பேரினை படையினர் கைது செய்து பொரளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்