06th March 2024 15:05:51 Hours
2 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்என்எல்எல் டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 29 பெப்ரவரி 2024 ம் திகதி "போர்ட்ரஸ் ஈவண்ட்ஸ் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட்" மற்றும் "தென் மாகாண தர்மபாலபரபுர" ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்கு படையினர் ஒத்துழைப்பை வழங்கினர்.
2 (தொ) கெமுனு ஹேவா படையணியின் 15 சிப்பாய்களின் குழு இரண்டு நிறுவனங்களுடனும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்தனர்.