Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2023 18:38:35 Hours

2 (தொ) இராணுவ பொது சேவை படையினருக்கு 'மன அழுத்த முகாம்' எனும் தலைப்பில் செயலமர்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 2 வது (தொ) இராணுவ பொது சேவை படையணி படையினருக்கு புதன்கிழமை (ஜூலை 26) இராணுவ பொது சேவை படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் கொழும்பு இராணுவ மருத்துவமனையின் உளவியல் ஆலோசகர் கெப்டன் எஸ்ஆர்ஏ டி சில்வா அவர்களினால் ' மன அழுத்த முகாமைத்துவம்' எனும் தலைப்பில் செயலமர்வு நடத்தப்பட்டது.

2 வது (தொ) இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீடிஎஸ்என் குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இச் செயலமர்வில் 10 அதிகாரிகளுடன் 90 சிப்பாய்கள் பங்கேற்றனர்.