21st September 2023 21:59:27 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யு.எஸ்.பீ அவர்கள் 141, 142, 143, மற்றும் 144 வது காலாட் பிரிகேட்டுகள் மற்றும் அதன் படையலகுகளுக்கு செப்டம்பர் முதல் இரண்டு வாரங்கள் தனது விஜயத்தை மேற்கொண்டார்.
அவரது வருகைகளின் பின்னர் அவர் தனது படையினர்களின் நல்வாழ்வு மற்றும் மன உறுதியை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்தார். அனைத்து அமைப்புகளிலும், இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க முறையான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இதன் போது அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.