Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th March 2024 17:31:56 Hours

12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பெரியவட்டுவான் அரச பாடசாலையில் சிரமதான பணி

12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் 2024 மார்ச் 15 ம் திகதி அப்பகுதி பொதுமக்களின் பங்கேற்புடன் பெரியவட்டுவான் கண்ணகி அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

இந்த திட்டம் 232 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்வீபீ. ஹேரத் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.