17th April 2024 16:48:44 Hours
112 வது காலாட் பிரிகேட் படையினரால் பதுளை ரிதீபான முதியோர் இல்லத்தில் 13 ஏப்ரல் 2024 அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவுடன் இணைந்து முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டப்ளியூஏஜே ஹேமச்சந்திர பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின்படி 45 முதியோர்களுக்கு இந் நிகழ்வின் போது மதிய உணவு வழங்கப்பட்டது.