29th December 2023 20:57:17 Hours
தொண்டமன்னாறு பிரதேசத்தில் சிவில் - இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 52 வது காலாட் படைப் பிரிவின் 521 வது காலாட் பிரிகேட்டின் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) தொண்டமன்னாறு செல்வசந்நிதி கோவில் வளாகத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இச் சிரமதான பணியில் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு இராணுவத்தினரால் சிற்றுண்டி வழங்கப்பட்டது.