09th August 2019 15:20:16 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜெயபத்திரன அவர்களின் உத்தரவிற்கமைய தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர் கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வரும் விசேட தேவையுடைய போர் வீரர்களைக் காண அனுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சலா - 1' க்குச் சென்றனர்.
'அபிமன்சலா - 1' க்குச் வருகை தந்த அவர்கள் அந்த போர் வீரர்களை சந்தித்து பரிசுப் பொதிகள் வழங்கியதுடன் ஒரு அருமையான மதிய உணவும் வழங்கினர், அத்துடன் சிகிச்சையளித்தனர், அதைத் தொடர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியும் அவர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
அத்துடன் ஹிரு தொழைக்காட்ச்சியின், திரு ரேனுகா ராயன் பெனாண்டோ மற்றும் திரு தனஞ்சய நானயக்கார மற்றும் மூத்த அழகு கலைஞர் செல்வி சுரங்கி கொடித்துவக்கு அவர்கள் போர் வீரர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினார். இந்த நிகழ்வானது ‘சியத’ தொலைக்காட்சியில் உள்ளடக்கியது.
இந் நிகழ்வில் 21ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களும் நன்கொடையாளர்களும் கலந்துகொண்டனர். spy offers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092