Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2023 23:43:56 Hours

மிஹிந்து செத் மெதுர வில் போர் வீராங்களுக்கு உளவியல் ஆலோசனை

அத்திடிய ‘மிஹிந்து செத் மெதுர’ விடுதியானது, மார்ச் 21-22 திகதி போர் வீரர்களுக்கான ‘உளவியல் ஆலோசனை மற்றும் பேச்சு சிகிச்சை’ குறித்த இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐஎஸ்யூ ஆலோசனை மற்றும் செயற்பாட்டு பாடசாலை மன ஒருங்கிணைப்பு அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் சுசீலா ரஷாந்தி பெரேரா அவர்களால் இந்த பயிற்சி நடாத்தப்பட்டது.மிஹிந்து செத் மெதுரவின் தளபதி பிரிகேடியர் துஷார பாலசூரிய அவர்கள் இந்த பயிற்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.