08th June 2018 11:10:52 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ‘அரியமக அமைப்பினால்’ கொத்மலையில் ஒழுங்கு செய்யப்பட்ட பௌத்த மத சமய நிகழ்வுகள் சனிக்கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்றன.
கொழும்பு ‘அரியமகா அமைப்பின்’ தலைமையகத்தினால் இராணுவ தளபதி அவர்களுக்கு விடுத்த வேண்டுகளுக்கு அமைய இந்த நிகழ்விற்கு 112 படைத் தலைமையகம் மற்றும் 3 (தொ) சிங்கப் படையணி இணைந்து பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.
இந்த பௌத்த மத நிகழ்வில் பௌத்த தேரர்கள் 359 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தானங்களும் வழங்கப்பட்டன.
இந்ந நிகழ்விற்கு இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்ப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது தலைமையில் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டன.
Authentic Sneakers | Womens Shoes Footwear & Shoes Online