19th April 2023 20:15:14 Hours
இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்ட கருத்தியல் வழிகாட்டலுக்கமைவாக, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
புதன் கிழமை (ஏப்ரல் 12) மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்