30th July 2023 21:21:56 Hours
அம்பாறை போர்ப் பயிற்சி பாடசாலையில் 'தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி' பாடநெறி 50-இன் சான்றிதழ் வழங்கும் விழா ஜூலை 28 அன்று போரப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 95 அதிகார வாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பின்பற்றியதுடன், கோப்ரல் என்எம்என் நிகலன்சூரிய பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
சான்றிதழ் வழங்கும் விழாவில் போரப் பயிற்சி பாடசாலையின் சிஷே்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.