27th October 2023 12:51:21 Hours
மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்தின் தலைமைக் களப் பொறியியலாளராக வியாழக்கிழமை (26 ஒக்டோபர்) இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக் களப் களப் பொறியியலாளர் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அடையாள ஆவணத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கையொப்பமிட்டார்.
இவ் விழாவில் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.