22nd December 2023 21:19:52 Hours
இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர பிரிவின் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பீரங்கி படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர் ஒருவருக்கு அவரது வீட்டின் கூரையை சீரமைப்பதற்காக ரூபாய் 100,000/= நிதியுதவி வழங்கப்பட்டது.
குறித்த ஊழியர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வுதவி வழங்கப்பட்டது.