Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2024 15:08:35 Hours

பிரிகேடியர் எஸ்.டபிள்யூ.ஆர். பிரசன்ன காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமையேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ்.டபிள்யூ.ஆர். பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 04 மார்ச் 2024 ம் திகதியன்று காலாட் படைப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, அவர் பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந் நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.