17th February 2019 18:37:03 Hours
இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இலங்கை இராணுவத்திலுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு கழகத்தினால் 2017, 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஓட்டுணர்களின் பங்களிப்புடன் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் கண்காணிப்பின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி கேர்ணல் இந்து சமரகோன் அவர்களது தலைமையில் இந்த விழிப்புணரவு நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இம் மாதம் (14) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் மற்றும் (16) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் இந்த நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் இந்த பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கீழ் கடமை புரியும் 300 படை விரர்கள் இணைந்திருந்தனர். Nike Sneakers | adidas NMD Human Race