31st August 2018 19:32:42 Hours
முக்கிய புத்திஜீவிகள், இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் உலக அளவிலான புகழ்பெற்ற அறிஞர்களின் குழுவானது, ஏ, பி, சி, டி என்ற ரீதியல் பங்கேற்பாளர்களுக்கான தயாரிப்புத் தொகுப்பின் கீழ் வழிநடத்தினர். கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இறுதி நாள் இல் - 2018. ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையின் முன்னாள் தூதுவர் பிரதிநிதி வைத்தியர் சரலா பெர்னாண்டோ தலைமை தாங்கினார்.
அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பு குழுவின் பொது பிரதிநிதி ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம், சிறுவர் மற்றும் இராணுவத்தின் விசேட பிரதிநிதியான முல்லைத் திவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மற்றும் 'அமைதி மற்றும் முரண்பாடுகளுக்கு இடையேயான புலம்பெயர்ந்தோர் சமுதாயத்தின் மீது' குழு ஏ விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் தலைமையின் தேசப்மணிய டாக்டர் ராதிகா குமாமாரசுவாமி அவர்கள் விவாதங்களை மேற் கொண்டனர்.
விமானப்படைத் தலைமையகம் கொழும்பு மற்றும் பொறியியல் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் Pபி.டி.கே.டி ஜயசிங்க மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு பொறியியலாளர் ரோசன் சந்திரகுப்த, கணினி அவசர தயார்நிலை அணி இலங்கையில் குழு 'பி' எனும் தலைப்பில் 'தொழில்நுட்ப படைப்பாற்றல் ஆயுதப் படைகளுக்கு சவால்கள்' என்ற தலைப்பில் விளக்கங்கள் வழங்கினர்ன.
கொழும்பு தேசிய கடற்படைத் தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் என்.பி.எஸ் அத்தியகல்ல மற்றும் இந்திய தேசிய சட்டக் கல்லூரி மற்றும் பண்டாரநாயக்க மையம் சர்வதேச விழிப்புணர்வு மையத்தில் ஆராய்ச்சியாளர் குழு பி 'காலநிலை மாற்றம்: போர் எதிர்கால' என்ற குழுவின் தலைவர்களிடம் தலைமை தாங்கினார்.
கொழும்பிலும், இலங்கையின் மூலோபாய ஆய்வுகள் பிராந்திய மையத்திலும் பேராசிரியர் காமினி பி. கீரடிவெல்ல, மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் களனி பல்கலைக்கழக விரிவுரையாளரும், பண்டாரநாயக்க பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு நிலையத்தில் ஆசிரிய உறுப்பினருமhன இந்திக் பெரேரா, கொழும்பை கண்காணிக்கும் மற்றும் 'வன்முறை தீவிரத்தை குறைப்பதில் தலைமை' என்ற தலைப்பில் குழு டி இன் விளக்கக்காட்சிகளை விளக்கப்படுத்தினர்.
நிபுணத்துவ குழுவின் தலைவரான டாக்டர் சரலா பெர்னாண்டோ, நான்கு குழுக்களிடமிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட தரம் மற்றும் முன்னுரிமைகள் குறித்து உயர்ந்த மட்டத்தில் பேசினார். 2018 ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் வெளிவந்த இந்த கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு முன்னோக்குகள் சரியான நேரத்தில் 'உலகளாவிய இடையூறுகளின் ஒரு சகாப்தத்தில் பாதுகாப்பு' என்பது இரண்டு நாள்.
பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டது, இது மிகவும் சிந்தனைக்குரியது மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய அரங்கில் 'தொடர்' திட்டங்களுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தன்னை அழைத்தற்காக இராணுவ தளபதிக்கு மிகுந்த நன்றியுணர்வை தெரிவித்ததோடு, சிறப்பான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர் மிகவும் நன்றி தெரிவித்தார். short url link | Mens Flynit Trainers