21st September 2023 22:04:23 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேட்டின் படையினர் பருத்தித்துறை கடற்கரையினை 16 செப்டெம்பர் 2023 சுத்தம் செய்யும் நிகழ்ச்சியினை நடாத்தினர்.
521 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பருத்தித்துறை பொதுமக்களுடன் படையினரும் இணைந்து அன்றைய பணியில் பங்குபற்றினர்.
இந்நிகழ்விற்கு பின்னர் பொது மக்கள் இராணுவத்தினரை பாராட்டினர்.மேலும், கடல் கழிவுப் பொருட்கலால் கடுமையாக மாசடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.