19th December 2023 00:30:47 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) உனகஹகந்த, தனமல்வில பிரதேசத்தில் புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கன்ஜா செய்கை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத இப்பயிர் 4273 செடிகளுடன் 1 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்டிருந்ததுடன், தனமல்வில பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.