30th May 2019 13:57:35 Hours
கிளிநொச்சி பிரதேசத்தில் வாழும் 45 வரிய குடும்பங்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெரும அவர்களின் முன் முயற்ச்சியால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இந் நன்கொடைகள் துனுக்காய், ஆலங்குலம் பிரதேச மக்களின் வாழ்க்கை நிலைமைகளை கருத்தில் கொண்டு 65 ஆவது படைப் பிரிவின் படையினர் நிதி உதவி வழங்கின. அத்தற்கமைய இப் பிரதேசத்தின் கிராம அதிகாரி அவர்களினால் தேரந்தெடுக்கப்பட்ட வரிய குடும்பங்களுக்கு இந் நன்கொடைகள் (28) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிராம அதிகாரி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் 65 ஆவது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 651, 652 மற்றும் 653 படைப் பிரிவுகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டன. Nike air jordan Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp