13th September 2023 08:03:56 Hours
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி இலங்கை சிங்கப் படையணியின் உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்ற படையலகுகளுக்கிடையிலான பூப்பந்து போட்டி -2023 ல் 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி வீரர்கள் சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டனர்.
முதலாவது இலங்கை சிங்கப் படையணி வீரர்கள், படையலகுகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டியின் முதலாம் இடத்தினை பெற்று கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இறுதிப் போட்டியை கண்டுக்களித்தார்.