22nd November 2023 23:15:40 Hours
நிர்மாணிக்கப்பட்டுவரும் தீகவாப்பிய தூபியின் உச்சியில் வைக்கப்படும் 'புனித சர்வ ஞான தாதுகள்' மற்றும் மாணிக்கம் ஆகியன பொதுமக்களின் பார்வைக்கு 2023 நவம்பர் 18 - 21 திகதிகளில் கசகல புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்தது.
12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கசகல விகாரை வளாகத்தில் நிகழ்வை ஏற்பாடு செய்ய தமது உதவிகளை வழங்கியிருந்தனர்.