07th January 2018 16:52:26 Hours
புத்தாண்டை முன்னிட்டுகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும்22 ஆவது படைப் பிரிவினால் ‘சதி பிரித் பிங்கம’ பௌத்த மத நிகழ்வுகள் திருகோணமலையில் அமைந்துள்ள ஜயசுமனராம ரஜ மஹா விகாரையில் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமானது.
திருகோணமலையில் உள்ள பாதுகாப்பு படையினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளது பங்கேற்புடன் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் இந்த பௌத்த மத நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.என்.ஜி பெரேராஅவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த பௌத்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் சீனக்குடா சிரி போதிராஜா விகாராதிபதி தெகியோவித்த பியதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்களது தலைமையில் 15 பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு அனைத்தும் 22 ஆவது படைப் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டன.
Running Sneakers Store | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat