Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th January 2019 15:24:11 Hours

ஜனாதிபதியினால் வெள்ள அனர்த்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது ஊடக பிரிவி ஊடாக வடக்கு வெள்ள அனர்த்த பணிகளின் போது சேவையாற்றிய முப்படை மற்றும் பொலிஸாரை கௌரவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு படையினர் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியாக இந்த வெள்ளப் அனர்த்தங்களின் போது சிறந்த சேவையை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது. spy offers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5