06th February 2018 22:25:02 Hours
சப்பிரகமுவா மாகாண பாதுகாப்பு கல்லுhரி மாணவர்களினால் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இக் கல்லுாரி வளாகத்தில் மாணவர்களால் மரக் கன்றுகள் கடந்த திங்கட் கிழமை (5) நடப்பட்டது.
அந்த வகையில் ஜனாதிபதிச் செயலகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற வனரோப எனும் திட்டத்திற்கு அமைவாக இச் சப்பிரகமுவா மாகாண பாதுகாப்பு கல்லுாரி மாணவர்களினால் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும் எச் என் பி வங்கியின் அனுசரனையுடன் பயனுள்ள பழங்கள் முலிகைகளுடைய 2000 மரக் கன்றுகள் நடப்பட்டன.
இந் நிகழ்வில் சப்பிரகமுவா மாகாண பாதுகாப்பு கல்லுhரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க இக் கல்லுாரி உறுப்பினர்கள் மாணவர்கள் முப் படையினர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
Running sports | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival