Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2023 20:45:00 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் திம்புலாகல மடாலயத்திற்கு குப்பைத் தொட்டிகள் நன்கொடை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த கோரிக்கையின் பேரில் ஸ்வேஷினி நலன்புரி உரிமையாளர் திரு. ரவி ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையில் 2023 செப்டெம்பர் 30 பழமையான திம்புலாகல ஆரண்ய சேனாசனாவிற்கு நான்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

ரூபா 38,900 பெறுமதியான நான்கு குப்பைத் தொட்டிகள் நன்கொடை வழங்கப்படுவதற்கு முன்னர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் விகாரையின் சுற்றுப்புறம் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.