26th May 2018 17:00:09 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரனவன அவர்களின் ஆலோசனையின் கீழ் 574 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும4 ஆவது சிங்க படையணியின் படையினரால் தேசிய ரணவிரு தினத்தை முன்னிட்டு மே மாதம் 16,17 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஆனந்த புரம் புனித தெரேசா ரோமன் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் சுத்திகரிப்பு சிரமதான பணிகளை மேற் கொண்டனர்.
இப் பணிகளுக்கு 60 படையினர்களின் ஒத்துழைப்புடன் பாழடைந்த தேவாலயக வளாகத்தின் குப்பைகளை அகற்றி பாதைகளைம் சீரமைத்தனர் இவர்களுடன் சிவலியன்களும் கலந்த கொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
Authentic Nike Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov