Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2018 14:00:41 Hours

கிளிநொச்சி படையினர்களுக்கு 'ஆரோக்கியமான, சுற்றுச்சூழல் - நட்பு, வன்முறை மற்றும் நியாயமான சமூகம்' தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் இராணுவத்தினருக்கு 'ஆரோக்கியமான, சுற்றுச்சூழல் - நட்பு, ன்முறை மற்றும் நியாயமான சமூகம்' தொடர்பான செயலமர்வு (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி நெலும் பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் விலங்கு சங்கத்திற்கான தர்ம குரல் சங்கத்தின் தலைவர் திரு நிஹால் விஜயரத்ன அவர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இராணுவ அதிகாரிகள் 55 பேரும், 945 படை வீரர்களும் 100 இராணுவ சிவில் ஊழியர்களும் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர். இந்த ஏற்பாடுகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும மற்றும் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் வண்டித மஹின்கந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. latest jordans | Womens Shoes Footwear & Shoes Online