15th June 2018 18:54:46 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்கள் கிளிநொச்சி இஸ்லாமிய மக்களுடன் இணைந்து (14) ஆம் திகதி வியாழக் கிழமை கிளிநொச்சி ஹார்மனி நிலையத்தில் ரமடான் இப்தார் நிகழ்வைக் கொண்டாடினர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப் படைத் தலைமையகத்தின் 200 க்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டு விரவான இஸ்லாமிய பிரார்த்தனைக்குப் பிறகு இஸ்லாமிய கலாச்சார மத வழிப்பாடுகள் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் 'இப்தார்' உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரமளான் 'இப்தார்' நிகழ்வின் முக்கியத்துவத்தை மாலவி சுருக்கமாக விளக்கினார், அதன் பின்னர் ரமலான் விரதத்தை முறித்துக் கொண்டார்.
இந் நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் உத்தரவின் பேரில் இந் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
latest Nike release | Nike Shoes