Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2018 10:53:35 Hours

கியோஷி ரை புடோ பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 57 65 66 போன்ற படைத் தலைமையகங்களில் உள்ள படையினர் கியோஷி ரை புடோ போன்ற தற்காப்புக் கலைப் பயிற்ச்சிகள் இல 2 மற்றும் இல 3 போன்ற பிரிவுகளில் 57ஆவது படைப் பிரிவில் இடம் பெற்றது.

அந்த வகையில் இல 2ற்கான பயிற்ச்சிகள் 2017டிசெம்பர் மாதம் 23ஆம் திதகி 57 65 66 போன்ற படைத் தலைமையகங்களின் 166 படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது. இவர்கள் அனைவரும் உலக கராத்தே புடோ சங்கத்திற்கான இலங்கைக் கிளையினால் நடாத்தப்பட்ட பயிற்ச்சிகளில் 4ஆவது பகுதிக்கான பச்சை நிறப் பட்டியைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இல 3ற்கான பயிற்ச்சிகள் 57 65 66 போன்ற படைத் தலைமையகங்களின் 200 படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது. இவர்கள் அனைவரும் மஞ்சல் நிறப் பட்டியை உலக கராத்தே புடோ சங்கத்தின் பயிற்றுவிப்பாளரும் இலங்கை இராணுவ கராத்தே சங்கத்தின் பயிற்றுவிப்பாளருமான திரு கிளெமெண்ட் டி செய்சா அவர்களினால் நடாத்தப்பட்ட பயிற்ச்சிகளின் நிறைவில் பெற்றுக் கொண்டனர்.

இச் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களுக்குப் பதிலாக 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ரோஹித அலுயிகர அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்வாறு பச்சை மற்றும் மஞ்சல் நிறப் பட்டிகளைப் பெற்ற வெற்றியாளர்களினால் இத் தற்காப்புக் கலைப் பயிற்ச்சிகளை மேற்கொண்ட பயிலுனர்களால் பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

Sportswear Design | Nike Off-White