29th March 2023 18:50:20 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி 33 வது படையணி தினத்தினை முன்னிட்டு கிரித்தலை இலங்கை இராணுவ பொலிஸ் படையணி பயிற்சி பாடசாலை வளாகத்தில் உள்ள போர்வீரர் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை (24) நினைவேந்தல் நிகழ்வை நடாத்தியது.
அதன் பிரகாரம், தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், சுருக்கமான நிகழ்வின் போது வீரமரணம் அடைந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணி போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.