முன்னணி பளுதூக்கல் கழகப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை சக்தி பளுதூக்கு சம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை (6) பண்டாரகம மைத்திரி மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவமும் மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டதுடன், ஆண்டின் இரண்டாமிட அணியாக தெரிவுசெய்யப்பட்டது.
போட்டியில் சிறந்த வீரருக்கான பட்டத்தை இலங்கை இராணுவத்தின் அதிகாரவனையற்ற அதிகாரி II எஸ் கே எஸ் பிரதீப் பெற்றார்.